Tamil Nadu

அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாமக டெபாசிட் கூட வாங்காது- செல்வபெருந்தகை விமர்சனம்.

மயிலாடுதுறை: ”ஏற்கெனவே பாமகவுக்கு ஜனநாயக ரீதியாக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக டெபாசிட் கூட வாங்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்” என தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். [more…]

Tamil Nadu

பிற்போக்குத்தனமான பட்ஜெட்- செல்வபெருந்தகை விமர்சனம்.

சென்னை: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத, சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன் செய்யாத ஒரு பிற்போக்குத்தனமானது,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். [more…]

Tamil Nadu

உதயநிதி துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்கும்- செல்வபெருந்தகை பேச்சு.

சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கும் என்று அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. [more…]

Tamil Nadu

காவிரி பிரச்சினையில் மோடி உடனடியாக தலையிட வேண்டும்- செல்வபெருந்தகை வலியுறுத்தல்.

சென்னை: “காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மவுனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக [more…]

Tamil Nadu

செல்வபெருந்தகையை ரவுடி என்ற அண்ணாமலை.. போலீஸ் புகார்.. போராட்டங்கள், வீரியமெடுக்கும் விவகாரம்.

சென்னை: செல்வப்பெருந்தகையை ரௌடிகள் பட்டியலில் இருந்தவர் என அண்ணாமலை பேசிய விவகாரம் பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், செல்வப்பெருந்தகை புகாரில் போலீசார் அண்ணாமலையை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. இதனால் அண்ணாமலை லண்டன் செல்வதிலும் [more…]

Tamil Nadu

ஆருத்ரா மோசடி கோணத்தையும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரிக்க செல்வபெருந்தகை கோரிக்கை !

ஆருத்ரா மோசடி பேச்சு அதிகரித்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதால் உள்ளதால் காவல் துறை பல கோணத்தில் புலன் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை [more…]

Tamil Nadu

தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் விரைவில் மாற்றம்- மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு.

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸில் விரைவில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாற்றப்பட இருப்பதாக மகளிரணி செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மகளிரணி செயற்குழு கூட்டம், மகளிரணி தலைவி [more…]

Tamil Nadu

அண்ணாமலை இத்தோடு நிறுத்திக் கொள்ளவும்.. செல்வபெருந்தகைஎச்சரிக்கை !

சென்னை: “வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுகளையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடிமை வம்சத்தில் இருந்து வந்த உங்களைப் பற்றியும் நாங்கள் விமர்சிக்க நேரிடும்” என்று தமிழ்நாடு [more…]

Tamil Nadu

பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகள் நீக்கம்: செல்வபெருந்தகை கண்டனம் !

சென்னை: “தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்கியிருக்கிறது. இது வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கிற செயல்” என தமிழ்நாடு [more…]

Tamil Nadu

நாவை அடக்காவிட்டால் செல்வப்பெருந்தகையின் பின்புலங்களை ஆராய வேண்டி வரும்.. எச் ராஜா எச்சரிக்கை !

கொள்கைப்பிடிப்பு இல்லாத செல்வப்பெருந்தகை பாஜக பற்றி பேச அருகதை இல்லை. பேச முயற்சித்தால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டி வரும் என்பதால் அமைதியாக இருக்க வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா [more…]