Tamil Nadu

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு [more…]

Tamil Nadu

அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது – உயர்நீதிமன்றம்

சென்னை : அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; ஆளுநர் அதனை மீற முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி வீரபாரதி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய [more…]

CHENNAI Tamil Nadu

கார்காலம் தெரியும்.. ஆனால், கார் பாலம் ? – தமிழிசை கிண்டல்

சென்னை: விருகம்பாக்கம் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பாஜக முன்னாள் மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு, மக்களுக்கு சிகிச்சை அளித்தார். [more…]

Tamil Nadu

மழைப்பொழிவு குறைவாக இருந்ததால் திமுக அரசு தப்பியது- ஜெயகுமார்

சென்னை: ராயபுரம் ராம்நாயக்கன் தெருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர்களே மாறி,மாறி பேசி [more…]

Tamil Nadu

இன்னும் 30 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் பாக்கி இருக்கிறது- முதல்வர்

சென்னை: “ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே, அதற்கான பணிகளில் இறங்கினோம். அந்த குழுவின் பரிந்துரைப்படி பணிகளை கொஞ்ச, கெஞ்சமாக செய்து வருகிறோம். ஒரே அடியாக [more…]

Tamil Nadu

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், பேரவை கூட்டத்துக்குப் பின் நல்ல முடிவு எட்டப்படும் என சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் [more…]

Tamil Nadu

கனமழையை எதிர்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: விவசாயிகள், மீனவர்கள். வாகன உரிமையாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கனமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் புதியகாற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த [more…]

CHENNAI Tamil Nadu

மழை நீர் வடிகால் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

சென்னையில் நேற்றிரவு கனமழைக்கு இடையே நாராயணபுரம் ஏரி, அம்பேத்கர் மழை நீர் வடிகால் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மழை நிலவரம்: சென்னையில் நேற்றிரவு விட்டுவிட்டு மழை பெய்த [more…]

Tamil Nadu

மின்தடை மக்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: “குறைந்த பணியாளர்களைக் கொண்டு இந்த வடகிழக்கு பருவ மழையை சரி செய்து சமாளித்து விடலாம் என அரசு எண்ணாமல், கேங்மேன்களாக பணிபுரியக்கூடிய தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவித்து, ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற ஐந்தாயிரம் [more…]

Tamil Nadu

இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?- அரசுக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை: “வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மழை வெள்ளத்தில் கோவை, மதுரை மிதக்கின்றன. மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 4 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இது தான் [more…]