National

போக்ஸோ வழக்கு திட்டமிட்ட சதி.. எடியூரப்பாவின் மகன் குற்றச்சாட்டு !

பெங்களூரு: எனது தந்தை எடியூரப்பாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு திட்டமிட்ட அரசியல் சதி என்று அவரது மகனும் கர்நாடக பாஜக தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தின் [more…]

National

எடியுரப்பா விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் ஷோபா பரபரப்பு கருத்து !

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஊடகங்கள் மூலமே அதுகுறித்து தெரிந்து கொண்டேன் என்று கர்நாடாகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை [more…]

National

போக்சோ வழக்கில் கைது ஆகிறார் எடியுரப்பா.. கர்நாடகாவில் பரபரப்பு !

பெங்களூரு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உதவி கோரி தனது தாயுடன் [more…]

National

போக்சோ வழக்கு: போக்சோ வழக்கு எடியுரப்பா விற்கு சம்மன் அனுப்பியது சிஐடி.

போக்சோ குற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவுக்கு, மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சம்மன் அனுப்பியுள்ளது. கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், பாஜக [more…]

CRIME National

எடியூரப்பா மீது போக்சோ, அண்ணாமலை, குஷ்பூ ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? – மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா!

கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 17 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது குறித்து அண்ணாமலை, குஷ்பூ ஆகியோர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா [more…]