Tamil Nadu

பாமக தான் உண்மையான வெற்றி பெற்றிருக்கிறது- விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் குறித்து ராமதாஸ்.

சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது. ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு வாக்காளர்கள் பாமக வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்துக்கும், பாமகவின் [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்குகிறது.

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னிலை நிலவரம் காலை 11 மணி முதல் தெரியும். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவு.

விக்கிரவாண்டி: அமைதியாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 031 [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி மாலை 5 மணி நிலவரப்படி 77.33 சதவீத ஓட்டுகள் பதிவு.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; மாலை 5 மணி நிலவரப்படி 77.33 சதவீத ஓட்டுகள் பதிவு; மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.84 லட்சம் பேர் ஓட்டு போட்டுள்ளனர் காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- வாக்குபதிவு தொடங்கியது.

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்வு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை (ஜூலை 8) மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். [more…]

Tamil Nadu

கையூட்டு கொடுத்த திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல் !

சென்னை: “விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்பினால், தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். சிறப்பு பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் அமர்த்த [more…]

Tamil Nadu

இடைதேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டி விலகிக் கொண்டார் எடப்பாடி.. டிடிவி தாக்கு !

மானாமதுரை: “திமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பழனிசாமி ஒதுங்கிக் கொண்டார்,” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது [more…]

Tamil Nadu

இடைத்தேர்தல் அட்டகாசங்கள் தொடங்கியது.. விக்கிரவாண்டியில் 33 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் !

விக்கிரவாண்டி அருகே பறக்கும் படை அலுவலர்கள் சோதனையின் போது காரில் கொண்டுவரப்பட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் [more…]