National

காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப். 3-ம் தேதி தேர்தல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு செப். 3-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் [more…]

National

மணிப்பூர் மக்கள் உங்களை ஒருநாள் நிராகரித்து விடுவார்கள்- காங்கிரசுக்கு மோடி எச்சரிக்கை !

புதுடெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால், ஒருநாள் மணிப்பூர் மக்கள் உங்களை [more…]

Tamil Nadu

தமிழகத்திற்கு ஏன் ஓரவஞ்சனை.. மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு பேச்சு !

புதுடெல்லி: “தமிழகத்தின் அத்தியாவசியமான, உட்கட்டமைப்புத் திட்டங்கள் பலவற்றுக்கும் உரிய நிதியை ஒதுக்காமல் வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. எதற்காக இந்த ஓரவஞ்சனை? தமிழகத்தில் ஓர் இடம் கூட வெற்றி [more…]