CRIME

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை !

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வந்த [more…]

Tamil Nadu

நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பு !

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவியை குற்றவாளி எனவும், உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரை விடுதலை செய்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு [more…]

National

விவிபாட் வழக்கில் தீர்வு கிடைத்துள்ளது -தீர்ப்பு ஒத்திவைப்பு!

விவிபாட் வழக்கில் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைத்துள்ளதாக கூறியுள்ள நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய விவிபாட் இயந்திரம் வழங்கும் ஒப்புகை [more…]

CRIME Tamil Nadu

கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

0 comments

கடலூர், ஆதிவராகநத்தத்தில் நடந்த ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை  கடலூர் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு கடந்த 2014ல் சரவணன் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்த சீதா கொலை செய்யப்பட்டார்  காதல் திருமணம் செய்த சரவணனே குடும்பத்தினருடன் சேர்ந்து, சீதாவை கொலை செய்து உடலை எரித்ததாகவும்குற்றச்சாட்டு சீதாவை திருமணம் செய்ததற்கு சரவணன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் சீதா கொலை செய்யப்பட்டார்  சரவணன், அவரது தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு

Special Story

தந்தை சொத்தில் மகள்களுக்கு பங்கு ?!

0 comments

வாரிசுரிமை சட்டத்தின்படி தந்தையினுடைய சொத்துக்களில் மகன்களுக்கு எப்படி பங்கு உள்ளதோ, அதேபோல் மகள்களுக்கும் பங்கு உள்ளது. இதில், பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக தந்தை சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் (தந்தை சொத்து) இருந்தாலும் [more…]

National

பெண்களிடம் தோல்வியடைந்துள்ளது பாஜக… மமதா பானர்ஜி !

பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குஜராத் அரசின் முடிவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் [more…]

CRIME National

மீண்டும் சிறை செல்லும் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள்… !

கோத்ரா கலவரத்தைத்தொடர்ந்து, குஜராத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால், குற்றவாளிகள் 11 பேரும் மீண்டும் சிறைக்கு [more…]