Tamil Nadu

கள்ளக்குறிச்சி- ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய அரசின் உத்தரவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி.

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி விவகாரம்- பாஜக மாநிலச் செயலாளரிடம் சிபிசிஐடி விசாரணை.

விழுப்புரம்: “உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீஸார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர்,” என்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் பலி- கள்ளச்சாராய உயிரிழப்பு 66 ஆக உயர்வு.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்த ரோடு மாமந்தூர் பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி [more…]

CHENNAI Tamil Nadu

கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம்.. உயர்நீதிமன்றம் குட்டு !

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி, இதுவரை 65 பேர் [more…]

Tamil Nadu

பண்ரூட்டி பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்- சீல் வைத்த அதிகாரிகள்.

கள்ளக்குறிச்சி: பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்த நிலையில் போலீஸார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி நகரில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்-ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் – தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு. கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். [more…]

Tamil Nadu

நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக ஆதரவளிக்கும்- எடப்பாடி அதிரடி !

கள்ளச் சாராயத்தை தடுக்க உண்ணாவிரதம் இருந்தபோது, நல்ல காரியம் என நாம் தமிழர் கட்சியினர் துணை நின்றார்கள், ஆதரவு தெரிவித்தனர். அவர்களும், உண்ணாவிரதம் இருந்தால் அதிமுக ஆதரவு கொடுக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி [more…]

Tamil Nadu

திமுக அரசை கண்டித்து அதிமுக உண்ணாவிரத போராட்டம் துவங்கியது ! @கள்ளக்குறிச்சி

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் [more…]

Tamil Nadu

அதிகாரிகள்தான் குற்றவாளிகள்.. கள்ளக்குறிச்சியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆய்வு !

கள்ளக்குறிச்சி: “கள்ளச் சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அதிகாரிகள்தான் குற்றவாளிகள். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். டெல்லி சென்று மகளிர் ஆணையத்தில் நாளை (ஜூன் 27) அறிக்கை அளிக்கவுள்ளோம்” என்று தேசிய மகளிர் ஆணைய [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு !

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் [more…]