Tamil Nadu

சிவராமன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை- சீமான்

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமனின் மரணம் தற்கொலைதான். சிவராமன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என நாம் தமிழர் கட்சி [more…]

CRIME

பாலியல் புகாரில் சிக்கிய போலி என்சிசி பயிற்சியாளர் தற்கொலை- நடந்தது என்ன ?

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் [more…]

Special Story

சக மாணவிக்கு தாலி கட்டிய +2 மாணவர்.. போக்சோ சட்டத்தில் கைது !

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிளஸ் 2 மாணவிக்கு, சக மாணவர் தாலி கட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், [more…]

Tamil Nadu

கோவை கல்லூரி மாணவியை, மதுரைக்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை.. இளைஞர் போக்சோவில் கைது !

மதுரை: கோவை கல்லூரி மாணவியை, மதுரைக்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்த சென்னை இளைஞர் ஒருவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோவை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர், [more…]

National

போக்ஸோ வழக்கு திட்டமிட்ட சதி.. எடியூரப்பாவின் மகன் குற்றச்சாட்டு !

பெங்களூரு: எனது தந்தை எடியூரப்பாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு திட்டமிட்ட அரசியல் சதி என்று அவரது மகனும் கர்நாடக பாஜக தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தின் [more…]

National

எடியுரப்பா விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் ஷோபா பரபரப்பு கருத்து !

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஊடகங்கள் மூலமே அதுகுறித்து தெரிந்து கொண்டேன் என்று கர்நாடாகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை [more…]

National

போக்சோ வழக்கில் கைது ஆகிறார் எடியுரப்பா.. கர்நாடகாவில் பரபரப்பு !

பெங்களூரு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உதவி கோரி தனது தாயுடன் [more…]

CRIME National

எடியூரப்பா மீது போக்சோ, அண்ணாமலை, குஷ்பூ ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? – மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா!

கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 17 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது குறித்து அண்ணாமலை, குஷ்பூ ஆகியோர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா [more…]