Tamil Nadu

குற்றவியல் சட்டங்களில் தேவையற்ற இந்தி திணிப்பு- ஈபிஎஸ் ஆட்சேபம் !

ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இந்தி திணிப்பாணது பல மொழிகள், பல கலாச்சாரங்கள் சங்கமித்திருக்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கு எதிரானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி [more…]

Tamil Nadu

அதிமுக நிர்வாகி புஷ்பநாதன் படுகொலை- திமுக அரசு மீது எடப்பாடி விமர்சனம் !

கடலூர் அதிமுக நிர்வாகி புஷ்பநாதனின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக [more…]

Tamil Nadu

சம்பிரதாயத்துக்காக மானிய கோரிக்கை நடத்தும் அரசு.. உண்ணாவிரத மேடையில் எடப்பாடி தாக்கு !

சென்னை: “திமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி நடந்தாலும், நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறாது. ஒரு நாளைக்கு 5 [more…]

Tamil Nadu

சட்டசபை கலகலத்தது.. அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளி: சஸ்பென்ட் செய்தார் சபாநாயகர் !

சென்னை: சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை [more…]

Tamil Nadu

மாநில உரிமைகளை தாரை வார்த்து விடாதீர்கள்.. முதல்வருக்கு எடப்பாடி கோரிக்கை !

எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கோரிக்கை [more…]

Tamil Nadu

மா.சுப்ரமணியன் பச்சைப் பொய் சொல்கிறார்.. வெளிநடப்புக்கு பின் ஈபிஎஸ் பேட்டி !

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க அவர்கள் மருத்துவமனைக்கு காலதாமதமாக வந்ததே காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளது பச்சைப் பொய் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.. எடப்பாடி அதிரடி !

கள்ளக்குறிச்சி: “கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளச் சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் [more…]

Tamil Nadu

#RESIGN STALIN என்ற ஹேஷ் டேக்குடன் எடப்பாடி கண்டன பதிவு !

Resign_Stalin என்ற ஹேஷ்டேக்குடன் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த [more…]

Tamil Nadu

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்கும்.. எடப்பாடி நம்பிக்கை !

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து பாதுகாத்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என நாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமமுக [more…]

Tamil Nadu

ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு.. எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் !

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு காரணமான திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி [more…]