National

இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து !

பஞ்சாப்பில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதிய விபத்தில் இரண்டு ரயில்களும் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் அருகில் உள்ள மாதோப்பூர் பகுதியில் இன்று காலை [more…]

International

தவறான அடையாளத்தால் திரும்ப பெறப்பட்ட என்.ஐ.ஏ நோட்டீஸ் !

கடந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் நடந்த போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக 15 சந்தேக நபர்களைக் கைது செய்ய அவர்களின் புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிட்டது. அவர்களுக்கு லுக் [more…]

POLITICS

தனித்து போட்டியிடும் பாஜக !

பஞ்சாப் மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. சண்டிகர், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் [more…]

National POLITICS

8 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி!

பஞ்சாப்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை முதல்கட்டமாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இவர்களில் 5 பேர் தற்போது மாநில அமைச்சர்களாவர். மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஓரணியில் எதிர்ப்பதற்காக இந்தியா கூட்டணி என்ற பெயரில் [more…]

National

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்!

லூதியாணா: பஞ்சாபில் 62 இடங்களில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வமாக உத்தரவாதம் வழங்க [more…]

National

பஞ்சாபில் அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் சீக்கியர் !

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 3-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ரமேஷ் சிங் அரோரா, நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிவினைக்குப் பிறகு பஞ்சாபில் அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் சீக்கியர் [more…]

National POLITICS

விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது மோடியின் அரசு – மல்லிகார்ஜுன கார்கே!

0 comments

மோடி அரசு, விவசாயிகளின் குரலை நசுக்குவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி இன்று [more…]

National

என்னை திருடன் என முத்திரை குத்துகிறார்கள்… அரவிந்த் கெஜ்ரிவால் !

0 comments

டெல்லியின் மயூர் விஹார் பிரிவு 3 பகுதியில் புதிய அரசுப் பள்ளிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதி நான் என்பது போல பாஜக தலைமையிலான [more…]

National

பஞ்சாப் ஆளுநர் ராஜினாமா!

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளுக்காகவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய [more…]

National POLITICS

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!

0 comments

திரிணமூல் காங்கிரஸைத் தொடர்ந்து, பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் தனித்து போட்டியிடும் என அறிவித்திருப்பதால் இந்தியா கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா [more…]